திருப்பூரில் திருடுபோன நகை உரிமையாளர்கள் நிதிநிறுவனம் முன் சாலைமறியல்
திருப்பூர், செப்.26: திருப்பூரில் பைனான்ஸ் கம்பெனியில் திருடு போன நகைகளின் உரிமையாளர்கள், திடீரென திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள பைனான்ஸ் அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். திருடு போன நகை









