மதுரையில் மின்தடையைக் கண்டித்து மின்வாரிய அலுவலகம் முற்றுகை
மதுரை, அக்.3: மதுரை மாவட்டம், ஒத்தக்கடை யானைமலை பகுதியில் வெள்ளி வேலை செய்பவர்கள் மின்சாரத்தை நம்பியே உள்ளனர். அண்மைக் காலமாக அறிவிக்கப்படாத திடீர் மின் தடை ஏற்படுவதால், தங்கள் பணிகள் வெகுவாகப் பாதிக்










