நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மதுரையில் மின்தடையைக் கண்டித்து மின்வாரிய அலுவலகம் முற்றுகை

மதுரை, அக்.3: மதுரை மாவட்டம், ஒத்தக்கடை யானைமலை பகுதியில் வெள்ளி வேலை செய்பவர்கள் மின்சாரத்தை நம்பியே உள்ளனர். அண்மைக் காலமாக அறிவிக்கப்படாத திடீர் மின் தடை ஏற்படுவதால், தங்கள் பணிகள் வெகுவாகப் பாதிக்

News image
Updated On :28 டிசம்பர் 2023, 6:42 pm

ஜெயப்பாண்டி

மதுரை, அக்.3: மதுரை மாவட்டம், ஒத்தக்கடை யானைமலை பகுதியில் வெள்ளி வேலை செய்பவர்கள் மின்சாரத்தை நம்பியே உள்ளனர். அண்மைக் காலமாக அறிவிக்கப்படாத திடீர் மின் தடை ஏற்படுவதால், தங்கள் பணிகள் வெகுவாகப் பாதிக்கப் படுவதாக அவர்கள் புகார் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை, ஒத்தக்கடை மின்வாரிய அலுவலகத்தை நோக்கி திரண்டு சென்ற அவர்கள், மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால், மதுரை திருச்சி சாலையில் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.