திருப்பூரில் விசைத்தறி உரிமையாளர்கள் கறுப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்
திருப்பூர், அக்.3: விசைத்தறி கூலிப்பிரச்னையில் தீர்வு ஏற்படுத்தப்படாததை அடுத்து திருப்பூர், கோவை மாவட்டங்களில் சுமார் 200 கிராமங்களில் திங்கள்கிழமை கருப்புக்கொடி ஏற்பட்டது. தொடர்ந்து, புதன்கிழமை ஆயுதப










