தோஷம் கழிப்பதாகக் கூறி 27 பவுன் நகை கொள்ளை: 4 பெண்கள் கைது
மதுரை, நவ. 21: மதுரை நகர் வண்டியூர் மற்றும் புறநகர்ப் பகுதியில் வீடுகளில் தோஷம் கழிப்பதாகக் கூறி நகைகளைக் கொள்ளையடித்துள்ளது ஒரு கும்பல். மதுரை புதூர் பகுதியைச் சேர்ந்த, பூ கட்டி விற்பனை செய்யும் பெண்










