500 அடி உயர பாலத்தில் நின்ற மலை ரயில்: திகில் அடைந்த பயணிகள்
குன்னூர், நவ.3: பெரும்பாலும் நடுக்காட்டில் நின்று பயமுறுத்தும் நீலகிரி மலை ரயில், வியாழன் அன்று 500 அடி உயர பாலத்தில் நின்று பயணிகளுக்கு திகில் ஊட்டியது. பாலத்தில் மாட்டிக் கொண்டு தவித்த பயணிகள் தரையி










