காரைக்கால்: கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் மாயம்
காரைக்கால், நவ.1: காரைக்கால் அருகே நேற்று இரவு கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்து மாயமானார். காரைக்கால் அருகே கிளிஞ்சல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வமணி. இவர் கோடியக்கரை அருகே 1










