நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

காரைக்கால்: கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் மாயம்

காரைக்கால், நவ.1: காரைக்கால் அருகே நேற்று இரவு கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்து மாயமானார்.   காரைக்கால் அருகே கிளிஞ்சல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வமணி. இவர் கோடியக்கரை அருகே 1

News image
Updated On :28 டிசம்பர் 2023, 6:58 pm

என்.எஸ்.செல்வமுத்துக்குமாரசாமி

காரைக்கால், நவ.1: காரைக்கால் அருகே நேற்று இரவு கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்து மாயமானார்.  

காரைக்கால் அருகே கிளிஞ்சல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வமணி. இவர் கோடியக்கரை அருகே 15 நாட்டிங்கல் மைல் தொலைவில் மேலும் 5 மீனவர்களுடன் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தாராம். அப்போது எதிர்பாராத விதமாக கடலுக்குள் தவறி விழுந்துள்ளார். இது குறித்த தகவல் அறிந்தவுடன் மீனவ கிராமம் சோகத்தில் ஆழ்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.