திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 5 பேர் பரிந்துரை!

தமிழகத்தைச் சேர்ந்தவரும் உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞருமான வி. மோகனா பெயர் இடம்பெற்றுள்ளது.

News image

வி. மோகனா - படம் - Bar and Bench

Updated On :27 மே 2026, 10:44 pm IST

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க 5 பேரை மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

மத்திய பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் சச்தேவா, காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அருண் பல்லி, பஞ்சாப் உயர்நீதிமன்ற நீதிபதி ஷீல் நாகு, மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் வி. மோகனா ஆகியோரின் பெயர்களை கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

இந்த பரிந்துரையை ஏற்றால், நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனமாகும் 2 ஆவது பெண் வழக்குரைஞராக மோகனா இருப்பார்.

Summary

Collegium recommends four HC Chief Justices and Senior Advocate V Mohana to be appointed as Supreme Court judges

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.