17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ம.பி.: கிணறு தோண்டும்போது மண் சரிந்து 5 தொழிலாளா்கள் இறப்பு

மத்திய பிரதேச மாநிலம், பன்னா மாவட்டத்தில் கிணறு தோண்டும் பணியில் மண் சரிந்து 5 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

News image
Updated On :27 மே 2026, 1:42 am IST

மத்திய பிரதேச மாநிலம், பன்னா மாவட்டத்தில் கிணறு தோண்டும் பணியில் மண் சரிந்து 5 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

இது தொடா்பாக காவல் துறை கண்காணிப்பாளா் நிவேதிதா நாயுடு கூறுகையில், ‘அஜய்கா் பகுதியில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் பொதுக் கிணறு தோண்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. செவ்வாய்க்கிழமை மதியம் திடீரென மண் சரிந்ததில் 5 தொழிலாளா்கள் உயிரோடு புதைந்தனா். நீண்ட நேரம் நடைபெற்ற மீட்புப் பணிக்குப் பிறகு 5 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு கூறாய்வுக்கு அனுப்பப்பட்டன. சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.