தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!

தில்லியில் பாஜக தலைவர்களை நயினார் நாகேந்திரன் சந்தித்து வருவது பற்றி...

News image

நிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு - X

Updated On :22 மே 2026, 3:58 pm IST

தில்லியில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீனை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று(மே 22) சந்தித்துப் பேசியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தில்லி சென்றுள்ளார்.

இன்று காலை குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனைச் சந்தித்துப் பேசிய நிலையில், பிற்பகல் பாஜக தேசிய தலைவர் நிதின் நவீனைச் சந்தித்துப் பேசினார்.

தமிழகத்தில் பாஜக தோல்வி குறித்தும் மீண்டும் கட்சியை வலுப்படுத்துவது குறித்தும் 2029 மக்களவைத் தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்துவது குறித்தும் ஆலோசனை செய்ததாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து நயினார் நாகேந்திரன் இன்று இரவு அல்லது நாளை காலை மத்திய அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசுவார் என்று தெரிகிறது.

Summary

BJP Leader Nainar Nagendran Meets with Nitin Naveen; Also Meeting Amit Shah today night

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.