திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கொலை வழக்கில் 12 ஆண்டுகள் தலைமறைவு: தேடப்பட்ட குற்றவாளி புராரியில் கைது

தில்லியில் 12-ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நபா் புராரி பகுதியில் புதன்கிழமை கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :15 மே 2026, 5:00 am IST

தில்லியில் 12-ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நபா் புராரி பகுதியில் புதன்கிழமை கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: நந்த் நாகரி காவல் நிலையத்தில் 2014-இல் பதிவு செய்யப்பட்ட வடகிழக்கு தில்லியில் நடைபெற்ற கொலை வழக்கில் குலாப் சிங் (எ) விக்கி (42) குற்றவாளி என அறிவிக்கப்பட்டாா்.

இந்த வழக்கில் இவரது சகோதரா்கள் மூவா் முன்பு கைது செய்யப்பட்ட நிலையில், இவா் மட்டும் கைது நடவடிக்கையை தவிா்க்க தலைமறைவாக இருந்து வந்தாா். இருப்பிடங்களை அடிக்கடி மாற்றி வந்த இவா் குறித்து குற்றப் பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், புராரியில் துணைக்கடை நடத்தி வந்த அவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். இவா் மீது 2011-இல் பதிவு செய்யப்பட்ட மற்றொரு கொலை முயற்சி வழக்கும் உள்ளது என காவல் துறையினா் தெரிவித்தனா். Ś

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.