காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்குச் சென்றதாக அக்கட்சியின் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
சோனியா காந்தி செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில் மேதாந்ததா செரிமான மற்றும் கல்லீரல் பித்தநீர் அறிவியல் நிறுவனத்தில் வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது வருகை குறித்து மருத்துவமனை தரப்பிலிருந்து எவ்விதக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
வழக்கமான பரிசோதனை நிறைவடைந்த நிலையில் சோனியா காந்தி வீடுத் திரும்பினார்.
முன்னதாக, மார்ச் 24 அன்று, காய்ச்சல் காரணமாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல் முழுவதும் பரவியிருந்த ஒருவகை தொற்றிலிருந்து குணமடைந்து, ஏழு நாள்களுக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
Summary
Congress leader Sonia Gandhi visited Medanta Hospital in Gurugram for a routine check-up, party leader Jairam Ramesh said on Wednesday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










