ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அஸ்ஸாம்: சிவசாகர் தொகுதியில் அகில் கோகோய் முன்னிலை!

சிவசாகர் தொகுதியில் ரைஜோர் தளக் கட்சி தலைவர் அகில் கோகோய்

Akhil Gogoi

அகில் கோகோய் - dps

Published On :4 மே 2026, 12:35 pm IST

அஸ்ஸாமின் சிவசாகர் சட்டப்பேரவைத் தொகுதியில் சிவசாகர் சட்டப்பேரவைத் தொகுதியில் ரைஜோர் தளக் கட்சியில் தலைவர் அகில் கோகோய், பாஜக போட்டியாளரான குஷால் டோவாரியை விட முன்னிலையில் உள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தற்போது பதவிக்காலம் முடிவடையும் சட்டமன்றத்தில், இத்தொகுதியை அகில் கோகோய் ஒரு சுயேச்சை வேட்பாளராகப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.

வாக்கு எண்ணிக்கை நான்காம் சுற்று முடிவில், ரஜோர் தள தலைவர் அகில் கோகோய் 16,268 வாக்குகளைப் பெற்றுள்ளார். அதேவேளையில், அவரது போட்டியாளர் குஷால் டோவாரி 15,858 வாக்குகள் பெற்றுள்ளார். 410 வித்தியாத்தில் அகில் கோகோய் முன்னிலையில் உள்ளார்.

டிசம்பர் 2019-இல் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட அகில் கோகோய், சிறையில் இருந்தபடியே 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Raijor Dal president Akhil Gogoi is trailing his BJP rival Kushal Dowari in Assam's Sibsagar assembly constituency, according to the Election Commission.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.