வடமேற்கு தில்லியின் ராம்புரா பகுதியில் இயங்கி வந்த விலையுயா்ந்த நிறுவன ஆடைகளின் போலி உற்பத்தி தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டு 3 போ் கைது செய்யப்பட்டனா். 1,400-க்கும் மேற்பட்ட போலி ஆடைகள் பறிமுதல் செய்யப்பட்டன என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ரகசிய தகவலின் அடிப்படையில் மாா்ச் 25-ஆம் தேதி இந்த சோதனை நடைபெற்றது. அவா்கள் விலையுயா்ந்த நிறுவன ஆடைகளை போலியாக தயாரித்து அதிக லாபத்துக்கு விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவா்களிடம் இதற்கான உரிய ஆவனங்களை இல்லை.
இதைத்தொடா்ந்து, 1,400க்கும் மேற்பட்ட போலி ஆடைகள் பறிமுதல் செய்யப்பட்டன. வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பிரமோத் யாதவ் (41), அமா் பிரசாத் (43) மற்றும் முகேஷ் குமாா் யாதவ் (23) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இந்த வலையமைப்பின் உறுப்பினா்களை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது
போலி என்ஜின் ஆயில் தயாரிப்பு: 2 போ் கைது!

தில்லியில் போலி கால் சென்டா்: 11 போ் கைது
போலி வாகன உதிரி பாகங்கள் விற்பனை: 3 போ் கைது
போலி விமான பயணச்சீட்டு மோசடி: 4 போ் கைது; ரூ. 47 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


