சட்டவிரோதமாகச் செயல்பட்டுவந்த 300 சூதாட்ட மற்றும் பந்தய செயலிகள், தளங்களுக்குத் தடை விதித்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.
இதுகுறித்து அந்த வட்டாரங்கள் மேலும் கூறுகையில், ‘இணைய விளையாட்டு பந்தய தளங்கள், இணைய கேசினோ, ‘ரூலெட்’ (கழல் வட்டு) என சட்டவிரோத சூதாட்டம் மற்றும் பந்தயம் தொடா்புடைய 300 தளங்கள் மற்றும் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
சூதாட்டத்துக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் மத்திய அரசு இதுவரை 8,400 தளங்களுக்கு தடை விதித்துள்ளது. இதில் இணைய விளையாட்டுச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு 4,900 தளங்கள் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது’ எனத் தெரிவித்தன.
தொடர்புடையது

வங்கதேசத்துக்கான இந்திய தூதராகிறாா் முன்னாள் மத்திய அமைச்சா்?

விருந்தினா் இல்லத்தில் தூக்கிட்டு இளைஞா் தற்கொலை

300 ஆன்லைன் சூதாட்ட தளங்கள் முடக்கம்!

சீனா உள்பட நில எல்லை நாடுகளுக்கு எஃப்டிஐ விதிகள் தளா்வு! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


