அசாம் மாநிலத்தில், இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.
அசாம் மாநிலம் ஜோர்கட் பகுதியில், விமானம் தரையிறங்கியபோது விபத்து நேரிட்டது. ஓடுதளத்தில் தரையிறங்கிய சில நொடிகளில் விமானம் வெடித்து தீப்பிடித்து எரிந்ததாகக் கூறப்படுகிறது
விமானம் வெடித்து தீப்பிடித்தவுடன் அப்பகுதியே கரும்புகையால் சூழப்பட்டது. விமானிகள் நிலை குறித்து தகவல்கள் தெரியவில்லை.
அசாம் மாநிலம் ஜோர்கட் விமானப் படைத் தளத்தில் இன்று முற்பகல் 11 மணிக்கு இந்த விபத்து நேரிட்டிருக்கிறது.
விமானப் படையில், போக்குவரத்துக்காகப் பயன்படுத்தப்படும் ஏஎன்-32 ரக விமானம் தரையிறங்கிய சிறிது நேரத்தில் வெடித்து விபத்துக்குள்ளாகியிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தரையிறங்கும்போது விபத்துக்குள்ளான இந்திய விமானப் படை விமானம்! | Assam

அசாமில் விமானப் படை விமானம் விபத்தில் 5 வீரர்கள் வீர மரணம்

கரும்பு தோட்டத்தில் தீ விபத்து: போலீஸாா் விசாரணை

எஸ்.ஜே. சூர்யாவின் 'கில்லர்' படப்பிடிப்பின்போது விபத்து: ஒருவர் பலி
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



