/
கா்நாடக மாநில புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள டி.கே. சிவகுமாருக்கு தமிழக முதல்வா் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘கா்நாடக மாநிலத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள டி.கே.சிவகுமாருக்கு எனது மனமாா்ந்த வாழ்த்துகள் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா் முதல்வா் ஜோசப் விஜய்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










