வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல்: நிலைமை உன்னிப்பாக கண்காணிப்பு - நாடாளுமன்றத்தில் அரசு தகவல்
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள்அடுத்தடுத்து நடக்கும் நிலையில், நிலைமையை தொடா்ந்து உன்னிப்பாக கவனித்து வருவதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.










