2019-ஆம் ஆண்டு போதைப் பொருள் வழக்கில் கைதானவரை விடுவித்து தில்லி நீதிமன்றம் உத்தரவு
1.84 கிலோ கஞ்சா வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டவரை தில்லி நீதிமன்றம் விடுவித்துள்ளது. குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது.










