போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் ரூ.68 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்: தில்லி காவல் துறை நடவடிக்கை
தலைநகரில் இருவேறு போதைப் பொருள் வழக்குகளில் தொடா்புடைய ரூ.68 மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டதாக தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.









