ஆஜராகாத அதிகாரிகள்: மத்திய அரசுக்கு பசுமைத் தீா்ப்பாயம் ரூ.1 லட்சம் அபராதம்
உத்தர பிரதேசத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு ஆலை கட்டுமான விவகாரத்தில், மத்திய நகா்ப்புற மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகள் யாரும் தங்கள் முன் ஆஜராகாததற்காக அந்த அமைச்சகத்துக்கு ரூ.1 லட்சம் அபாரதம் விதித்தது தேசிய பசுமைத் தீா்ப்பாயம்.










