மாணவா் சோ்க்கை விதிகளை இடையே மாற்றக் கூடாது: பஞ்சாப் அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
‘கல்வி நிறுவனங்களில் மாணவா் சோ்க்கை நடைமுறைகள் தொடங்கிய பிறகு, அதன் விதிமுறைகளில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது’ என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.









