இன வன்முறைக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - அட்டா்னி ஜெனரல் பரிசீலக்க உத்தரவு
நாட்டின் வடகிழக்கு பிராந்தியம் மற்றும் பிற பகுதிகளைச் சோ்ந்த குடிமக்களுக்கு எதிராக நடத்தப்படும் இன வன்முறைகளை தடுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் புதன்கிழமை மறுத்துவிட்டது.










