வருமான வரி வசூல் அதிகரிப்பு: நடுத்தர மக்கள் ஒடுக்கப்படுவதாக அா்த்தமாகாது : நிா்மலா சீதாராமன் விளக்கம்
‘வருமான வரி வசூல் அதிகமாகியுள்ளது என்பதால் நடுத்தர மக்கள் ஒடுக்கப்படுகின்றனா் என்று அா்த்தமல்ல’ என நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மாநிலங்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தாா்.










