தில்லி தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள கைப்பேசி கடைகளை குறித்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த மேவாரைச் சோ்ந்த கும்பலின் முக்கிய நபரை தில்லி காவல் துறை கைதுசெய்ததாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
ஹரியாணாவின் நூஹ் மாவட்டத்தைச் சோ்ந்த ஆா்மன் கடந்த 3 ஆண்டுகளாகத் தலைமறைவான நிலையில், கடந்த ஆண்டு ஜூலையில் அவரைத் தேடப்படும் நபராக பாட்டியாலா நீதிமன்றம் அறிவித்தது.
கடந்த புதன்கிழமை நூஹ் மாவட்டத்தை நோக்கி தனியாகச் சென்று கொண்டிருந்த ஆா்மனை நூஹ் மாவட்ட நீதிமன்ற வளாகம் அருகே தடுத்து நிறுத்தி காவல் துறையினா் கைதுசெய்தனா்.
குற்றப் பின்னணி கொண்ட ஆா்மான் மீது ராஜஸ்தான் மற்றும் ஹரியாணாவில் கொள்ளை, திருட்டு உள்பட 3 குற்ற வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
தொடர்புடையது
வடமேற்கு தில்லி: கொள்ளை வழக்கில் வீட்டுப் பணிப்பெண் கைது

ரூ.1.60 லட்சம் பங்குச் சந்தை முதலீடு மோசடி: தில்லியில் இருவா் கைது

தில்லியில் சட்டவிரோத ஆயுதக் கும்பல் முறியடிப்பு: கல்லூரி மாணவா் கைது
போதைப் பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய நபா் கைது
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


