இம்பால் : மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்குப்பின் மணிப்பூருக்கு கூடுதல் பாதுகாப்புப் படைகள் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
294 தொகுதிகளை உள்ளடக்கிய மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுடன் சேர்த்து வரும் வியாழக்கிழமை(ஏப். 23) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மீதமுள்ள தொகுதிகளுக்கு இரண்டாம்கட்டமாக ஏப். 29-இல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு, அம்மாநிலத்தில் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளனர்.
மணிப்பூரில் ஓராண்டுக்குப் பிறகு குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து செய்யப்பட்டு மீண்டும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசு பதவியேற்றுள்ளது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் முற்றிலும் இயல்பு வாழ்க்கை திரும்பிவிடவில்லை. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிந்த பின்னர், கூடுதல் பாதுகாப்புப் படைகள் மணிப்பூரில் பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று மணிப்பூரின் உள்துறை அமைச்சர் இன்று(ஏப். 19) தெரிவித்தார்.
Summary
Manipur Home minister Govindas Konthoujam - "Additional security forces to arrive in Manipur after Bengal elections."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.5,000 உதவித்தொகை: மேற்கு வங்கத்தில் பாஜக வாக்குறுதி!

மேற்கு வங்கத்தில் ஊடுருவல்காரர்களை வரவேற்கிறார் மமதா: அஸ்ஸாம் முதல்வர்
மேற்கு வங்கத்தில் பெண் முதல்வருக்கு எதிராக பாஜக பெண் முதல்வர் பிரசாரம்!
மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி நாளை பிரசாரம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


