மத்தியப் பிரதேசத்தில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் 6 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம், அனுப்பூர் மாவட்டத்தில் உள்ள கோத்மா நகரில் சனிக்கிழமை மாலை பழைய விடுதி ஒன்றின் நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்தது.
இதில் 6 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் மாலை 5.30 மணியளவில் நிகழ்ந்தது. போலீஸார் மற்றும் நிர்வாக அதிகாரிகள் மீட்புப் பணிகளை உடனடியாகத் தொடங்கியுள்ளனர்.
விடுதிக்கு அருகிலுள்ள நிலத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவுகிறது.
Summary
A four-storey building of an old lodge collapsed in Kotma town in Anuppur district of Madhya Pradesh on Saturday evening, police said, adding that at least six people are feared trapped under debris.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ம.பி.யில் லாரி மோதி பழங்குடியினர் 5 பேர் பலி!

போபால் எய்ம்ஸ் அருகே கட்டுமானத்தின் மேல்தளம் இடிந்து 8 பேர் காயம்!

பாகிஸ்தானில் அரசு கட்டடத்தின் மேற்கூரை இடிந்தது: 8 பெண்கள் பலி, 30 பேர் காயம்!

பழனி அரசு மருத்துவமனையில் விரிவாக்கக் கட்டடம் திறப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



