சட்டவிரோத பதிவுகளை நீக்காவிடில் கடும் நடவடிக்கை: சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
குழந்தைகளை அநாகரிகமாக சித்தரிக்கும் ஆபாச பதிவுகள் மற்றும் ஆபாச காட்சிகள் உள்பட சட்டவிரோத பதிவுகளை உடனடியாக நீக்காவிட்டால் சமூக ஊடகங்கள், இணையதள நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்தது.









