சமூக ஊடகங்கள் பொறுப்புடன் செயல்படுவது அவசியம்: அஸ்வினி வைஷ்ணவ்
தங்கள் தளங்களில் வெளியிடப்படும் பதிவுகளை கண்காணித்து சமூக ஊடகங்கள் பொறுப்புடன் செயல்படுவது அவசியம் என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.










