தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

புவனேஸ்வரில் மே மாதத்திற்குள் உற்பத்தியைத் தொடங்கும் தடுப்பூசி உற்பத்தி ஆலை

உள்ளூர் மக்களுக்கு வாய்ப்பு: ஒடிசா தடுப்பூசி ஆலை மேயில் உற்பத்தி தொடக்கம்

News image
Updated On :18 பிப்ரவரி 2024, 4:10 pm

புவனேஸ்வர்: ஒடிசாவில் உள்ள சாபிஜென் பயோலாஜிக்ஸ் தடுப்பூசி ஆலை தனது வணிக உற்பத்தி இந்த ஆண்டு மே மாதத்திற்குள் தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.

அந்தருவாவில் உள்ள பயோடெக் பூங்காவில் உள்ள ஆலை நாள் ஒன்றுக்கு சுமார் 2.4 கோடி டோஸ் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும் நிலையில், அதன் முழு திறனில் இயங்கும் போது இது நாட்டின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி ஆலையாக மாறும் என்று முதல்வர் அலுவலகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த ஆலையில் காலரா, மலேரியா உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான 15க்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.1,500 கோடி முதலீட்டில் இந்த தடுப்பூசி ஆலையானது 1,500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பை உருவாக்கும், அவர்களில் பெரும்பாலோர் உள்ளூர் மக்களாக இருக்கக்கூடும் வேளையில் புவனேஸ்வரில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசியானது உலகின் உள்ள பல பகுதிகளுக்கு வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.