தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

போக்குவரத்துத் துறை ஊழியர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் அணியத் தடை!

போக்குவரத்துத் துறை ஊழியர்கள் ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் போன்ற ஆடைகளை அணிய வேண்டாம்.

News image

Rajasthan

Updated On :2 ஏப்ரல் 2024, 12:44 pm

ராஜஸ்தானில் போக்குவரத்துத் துறை ஊழியர்கள் ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் போன்ற ஆடைகளை அணிய வேண்டாம் எனப் போக்குவரத்துத் துணை ஆணையம் மணீஷ் அரோரா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தலைமைச் செயலர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது பல ஊழியர்கள் டி-சர்ட், ஜீன்ஸ் போன்ற கேஷுவல் உடைகள் அணிந்திருந்தனர். இதையடுத்து பணியின்போது கண்ணியமான ஆடைகள் அணியுமாறு அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

பணியின் போது ஜீன்ஸ், டி-சர்ட் மற்றும் பிற அநாகரீகமான ஆடைகளை அணிந்து பணிக்கு வருவது அலுவலகத்தின் கண்ணியத்திற்கு எதிராக உள்ளது. எனவே, ஊழியர்கள் சாதாரண உடை அணிந்து அலுவலகத்திற்கு வர வேண்டும்.

ஆண்கள் பேண்ட் - சட்டை, பெண்கள் சேலை அல்லது சல்வார் போன்ற உடையில் வரலாம். ஊழியர்கள் இதைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.