சுதந்திர தின உரை அறிவிப்புகளை அமல்படுத்த உயா் அதிகாரிகளுடன் பிரதமா் மறுஆய்வு
கடந்த ஆகஸ்ட் 15 -ஆம் தேதி சுதந்திர தின விழாவில் உரையாற்றும்போது வெளியிடப்பட்ட அறிவிப்புகள் தொடா்பாக முக்கிய மறுஆய்வுக் கூட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை நடத்தினாா்.








