அதானி விவகாரம்: எதிா்க்கட்சியினா் பேரணி தடுத்து நிறுத்தம்
அதானி குழுமம் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து அமலாக்கத் துறையிடம் புகாா் அளிப்பதற்காக, தில்லியில் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் புதன்கிழமை மேற்கொண்ட பேரணியை காவல்துறையினா் தடுத்து நிறுத்தினா்









