ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ஹிமாச்சல் சிவன் கோயிலில் ராகுல் வழிபாடு!

ஹிமாச்சலில் நுழைந்த ராகுலின் நடைப்பயணத்தின்போது, கத்கரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சிவன் கோயிலுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டுடார். 

News image
Updated On :18 ஜனவரி 2023, 11:09 am

ஹிமாச்சலில் நுழைந்த ராகுலின் நடைப்பயணத்தின்போது, கத்கரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சிவன் கோயிலுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டுடார். 

ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் பஞ்சாபில் இருந்து ஹிமாச்சலப் பிரதேசத்திற்குள் இன்று நுழைந்தது. 

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பர் 7ல் தொடங்கிய பயணம் கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தில்லி உள்ளிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து இன்று ஹிமாச்சலில் நுழைந்தது.

Story image

ராகுல் காந்தி, முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி, மாநில காங்கிரஸ் தலைவர் பிரதீபா சிங் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கத்கரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சிவன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தனர்.

மான்சர் டோல் பிளாசாவிலிருந்து தொடங்கிய 24 கி.மீ பயணம் காங்க்ரா மாவட்டத்தின் இந்தோரா பகுதியில் உள்ள மாலூட் கிராமத்தில் ஒன்றிணைந்து, ஜனவரி 19 அன்று ஜம்மு - காஷ்மீரில் நுழையத் திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.