ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

மும்பை மருத்துவமனையில் தனஞ்சய் முண்டேவை சந்தித்தார் ஏக்நாத் ஷிண்டே!

விபத்தில் சிக்கிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் தனஞ்சய் முண்டேவை மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே  இன்று சந்தித்துப் பேசினார். 

News image
Updated On :11 ஜனவரி 2023, 8:02 am

விபத்தில் சிக்கிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் தனஞ்சய் முண்டேவை மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே  இன்று சந்தித்துப் பேசினார். 

ஜனவரி 4-ம் தேதி பார்லி அருகே விபத்தில் சிக்கிய முண்டேவை காயங்களுடன் சிகிச்சைக்காக லத்தூர் விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.

மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் எம்எல்ஏ தனஞ்சய் முண்டேவை முதல்வர் ஷிண்டே இன்று நேரில் சந்தித்தார். 

முன்னதாக, தனஞ்சய் முண்டே தனது தொகுதியான பார்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு திரும்பும்போது நள்ளிரவு 12.30 மணியளவில் அவர் சென்ற வாகன ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையின் விளிம்பில்  மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் முண்டே சிறு காயங்களுடன் உயிர்த் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.