'உக்ரைனிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் விவகாரத்தில் தீர்வு காணுங்கள்'
மருத்துவம் பயின்று, பாதியில் திரும்பிய மாணவர்களின் கல்வியை தொடர்பான விவகாரத்தில் தீர்வு காணுங்கள் என்று மத்திய அரசுக்கும், தேசிய மருத்துவ ஆணையத்துக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.






