வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ஊர் வம்பு அதிகம் பேசும் மாநிலங்கள்.. இதற்கும் ஒரு பட்டியல் வெளியீடு

1980களில், மாலை நேரத்தில் அனைவரும் தங்கள் வீட்டு வாயில்களில் அமர்ந்து கொண்டு ஊர் நிலவரம் குறித்துப் பேசுவார்கள். அதுதான் பெரிய பொழுதுபோக்கு.

News image
ஊர் வம்பு அதிகம் பேசும் மாநிலங்கள்.. இதற்கும் ஒரு பட்டியல் வெளியீடு
Updated On :1 பிப்ரவரி 2024, 10:06 am

PTI

புது தில்லி: 1980களில், மாலை நேரத்தில் அனைவரும் தங்கள் வீட்டு வாயில்களில் அமர்ந்து கொண்டு ஊர் நிலவரம் குறித்துப் பேசுவார்கள். அதுதான் பெரிய பொழுதுபோக்கு.

ஆனால், 2022ஆம் ஆண்டுகளில் மனிதர்களின் பெரும்பாலான நேரத்தை இணையதளங்களே விழுங்கி விடுகின்றன. ஊர் என்ன,நாடு, நாடு கடந்து உலகம் என பல விஷயங்களையும் மக்கள் இன்டர்நெட் மூலமே அறிந்து கொள்கிறார்கள்.

இணையதளம் வாயிலாகவே பலரும் தங்கள் கருத்துகள், விருப்பம், விமரிசனம் என எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கிறார்கள். சரி, நமது நாட்டில் அவ்வாறு அதிகம் ஊர் வம்பு பேசுவதில் எந்த மாநிலங்கள் முதல் இடத்தில் இருக்கிறது என்றால்..

ஷேர்சுட் எனப்படும் செயலி, நாட்டிலேயே கர்நாடக மாநிலத்தில்தான் அதிகம்பேர் பல தலைப்புகளில் அதிகம் சேட் செய்வதாகவும், தொடர்ந்து மகாராஷ்டிரம், மூன்றாவது இடத்தில் தமிழகம், பிறகு மேற்கு வங்கம், தெலங்கானா மாநிலங்கள் இருப்பதாகக் கூறியுள்ளது.

கன்னட மொழியில் ஏராளமானோர், பல தலைப்புகளில் கலந்துரையாடுவதும், இதுபோன்ற சட்ரூம்களுக்கு நடிகர்கள், பாடகர்கள், மருத்துவர்கள் என ஏராளமானோர் வருகை தருவதும் குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.