பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

ஊர் வம்பு அதிகம் பேசும் மாநிலங்கள்.. இதற்கும் ஒரு பட்டியல் வெளியீடு

1980களில், மாலை நேரத்தில் அனைவரும் தங்கள் வீட்டு வாயில்களில் அமர்ந்து கொண்டு ஊர் நிலவரம் குறித்துப் பேசுவார்கள். அதுதான் பெரிய பொழுதுபோக்கு.

News image

ஊர் வம்பு அதிகம் பேசும் மாநிலங்கள்.. இதற்கும் ஒரு பட்டியல் வெளியீடு

Updated On :19 ஆகஸ்ட் 2022, 10:48 am

புது தில்லி: 1980களில், மாலை நேரத்தில் அனைவரும் தங்கள் வீட்டு வாயில்களில் அமர்ந்து கொண்டு ஊர் நிலவரம் குறித்துப் பேசுவார்கள். அதுதான் பெரிய பொழுதுபோக்கு.

ஆனால், 2022ஆம் ஆண்டுகளில் மனிதர்களின் பெரும்பாலான நேரத்தை இணையதளங்களே விழுங்கி விடுகின்றன. ஊர் என்ன,நாடு, நாடு கடந்து உலகம் என பல விஷயங்களையும் மக்கள் இன்டர்நெட் மூலமே அறிந்து கொள்கிறார்கள்.

இணையதளம் வாயிலாகவே பலரும் தங்கள் கருத்துகள், விருப்பம், விமரிசனம் என எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கிறார்கள். சரி, நமது நாட்டில் அவ்வாறு அதிகம் ஊர் வம்பு பேசுவதில் எந்த மாநிலங்கள் முதல் இடத்தில் இருக்கிறது என்றால்..

ஷேர்சுட் எனப்படும் செயலி, நாட்டிலேயே கர்நாடக மாநிலத்தில்தான் அதிகம்பேர் பல தலைப்புகளில் அதிகம் சேட் செய்வதாகவும், தொடர்ந்து மகாராஷ்டிரம், மூன்றாவது இடத்தில் தமிழகம், பிறகு மேற்கு வங்கம், தெலங்கானா மாநிலங்கள் இருப்பதாகக் கூறியுள்ளது.

கன்னட மொழியில் ஏராளமானோர், பல தலைப்புகளில் கலந்துரையாடுவதும், இதுபோன்ற சட்ரூம்களுக்கு நடிகர்கள், பாடகர்கள், மருத்துவர்கள் என ஏராளமானோர் வருகை தருவதும் குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.