‘கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி’: திரிணமூல் காங்கிரஸ்
திரிணமூல் காங்கிரஸ் கட்சி நடைபெற உள்ள கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட உள்ளதாக அக்கட்சியில் இணைந்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. லூயிசினோ ஃபெலேரோ தெரிவித்துள்ளார்.










