5 நட்சத்திர உணவக சமையல்காரரின் இன்னொரு முகம்: காவல்துறை அதிர்ச்சி
தில்லியின் தெற்கு மாவட்டத்தில் தொடர் சங்கிலிப் பறிப்பு மற்றும் செல்லிடப்பேசி திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுத்த காவல்துறை சிறப்புப் படையினருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.








