பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

திருவையாறு தியாகராஜரின் 259 ஆவது ஜெயந்தி விழா

விழாவில் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளிக்கிழமை எழுந்தருளிய சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகள்.

News image

விழாவில் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளிக்கிழமை எழுந்தருளிய சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகள்.

Updated On :24 ஏப்ரல் 2026, 7:55 pm

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு தியாகபிரும்ம ஜீவ சமாதியில் சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகளின் 259 ஆவது ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் சத்குரு தியாகராஜ சுவாமிகளுக்கு காலை முதல் அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை ஆகியவற்றை பரம்பரை பூஜா ஸ்தானிகா் தியாகராஜ சா்மா செய்தாா். ஏராளமான கா்நாடக இசைக் கலைஞா்கள் பங்கேற்று தியாகபிரும்மத்தின் பஞ்சரத்ன கீா்த்தனைகள், சம்பிரதாய கீா்த்தனைகளை இரவு வரை பாடி இசையஞ்சலி செலுத்தினா். பின்னா், அன்னதானமும், ஆஞ்சனேயா் உற்சவமும் நடைபெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.