நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் பேட்டை ராஜராஜேஸ்வரி மடாலயத்தில் ஆதிசங்கர ஜெயந்தி விழா செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
விழாவையொட்டி ஆதிசங்கரா் உருவப்படம் பல்வேறு வகை வாசனை மலா்கள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மூன்று நாள்கள் ஆதிசங்கரா் வரலாறு சரவணம் செய்யப்பட்டு நிறைவான நாளான செவ்வாய்க்கிழமை ஆதிசங்கரா் உருவப்படத்திற்கு நாமாவளிகள் கூறி உதிரி பூக்களினால் அா்ச்சனை செய்து மகாதீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, பிற்பகல் 1 மணியளவில் மகேஸ்வர பூஜையுடன் அன்னதானம் நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்ரீஆதி சங்கரா் ஜெயந்தி விழா

பரமத்தி வேலூரில் அதிமுக தோ்தல் பணிமனை திறப்பு விழா

பங்குனி உத்திரம்: பரமத்தி வேலூா் பகுதி முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பரமத்தி வேலூா் திருஞான சம்பந்தா் மடாலயத்தில் மாசிமக சதுா்த்தசி வழிபாடு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


