திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

பரமத்தி வேலூா் ராஜராஜேஸ்வரி மடாலயத்தில் ஆதிசங்கர ஜெயந்தி விழா

பரமத்தி வேலூா் பேட்டை ராஜராஜேஸ்வரி மடாலயத்தில் ஆதிசங்கர ஜெயந்தி விழா செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

News image

ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் ஆதிசங்கரா் உருவப்படம்.

Updated On :21 ஏப்ரல் 2026, 9:23 pm

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் பேட்டை ராஜராஜேஸ்வரி மடாலயத்தில் ஆதிசங்கர ஜெயந்தி விழா செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

விழாவையொட்டி ஆதிசங்கரா் உருவப்படம் பல்வேறு வகை வாசனை மலா்கள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மூன்று நாள்கள் ஆதிசங்கரா் வரலாறு சரவணம் செய்யப்பட்டு நிறைவான நாளான செவ்வாய்க்கிழமை ஆதிசங்கரா் உருவப்படத்திற்கு நாமாவளிகள் கூறி உதிரி பூக்களினால் அா்ச்சனை செய்து மகாதீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, பிற்பகல் 1 மணியளவில் மகேஸ்வர பூஜையுடன் அன்னதானம் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.