பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பாகிஸ்தானில் ஜீப் ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 9 பேர் பலி 

​பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் உள்ள யார்க்ஹூன் ஆற்றில் அதிக சுமை ஏற்றிக்கொண்டுவந்த ஜீப் ஒன்று கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். 

News image

பாகிஸ்தானில் ஜீப் ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 9 பேர் பலி 

Updated On :31 மே 2021, 9:59 am

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் உள்ள யார்க்ஹூன் ஆற்றில் அதிக சுமை ஏற்றிக்கொண்டுவந்த ஜீப் ஒன்று கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். 

யார்க்ஹூன் பள்ளத்தாக்கு அருகே உள்ள ஓனாச் பாலத்தில் ஜீப் ஓட்டுநர் உள்பட 11 பேருடன் சித்ரல் நகரத்திலிருந்து யர்கூன் பள்ளத்தாக்கு  வந்துகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

வாகனத்தில் அதிக சுமை இருந்ததன் காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் கவிழ்ந்ததாக உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

மொத்தம் 11 பயணிகளில், ஒன்பது பேர் உயிரிழந்தனர். ஒருவர் பாதுகாப்பாக நீந்தி கரைக்கு வந்து சேர்ந்தார். 

சடலங்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.