பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மகாராஷ்டிரத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து: பலி எண்ணிக்கை  7 ஆக உயர்வு 

மகாராஷ்டிரத்தில் தாணே மாவட்டத்தில் உல்ஹாஸ் நகரில் உள்ள  கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 7  ஆக உயர்ந்துள்ளது.

News image
Updated On :29 மே 2021, 6:20 am

மகாராஷ்டிரத்தில் தாணே மாவட்டத்தில் உல்ஹாஸ் நகரில் உள்ள  கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 7  ஆக உயர்ந்துள்ளது.

26 ஆண்டு பழமையான இந்த கட்டடத்தில் 29 குடியிருப்புகள் உள்ளன. 
இறந்தவர்கள் கட்டடத்தில் வசிக்கும் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்  ஆவர். 

நேற்றிரவு 9 மணியளவில், ஐந்து அடுக்கு மாடி குடியிருப்புகளின் கட்டட  ஸ்லாப் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் 3 பெண்கள் உள்பட 7 பேர்  உயிரிழந்தனர். 

விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க  மாவட்ட அமைச்சர் ஏகாந்த் ஷிண்டே தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.