பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

தில்லியில் ஆயிரத்துக்குக் கீழ் குறைந்தது கரோனா பாதிப்பு: கேஜரிவால்

தேசிய தலைநகர் தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 900 புதிய கரோனா வழக்குகள் பதிவாகியுள்ளதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

News image

தில்லியில் ஆயிரத்துக்குக் கீழ் குறைந்தது கரோனா பாதிப்பு: கேஜரிவால்

Updated On :29 மே 2021, 8:23 am

தேசிய தலைநகர் தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 900 புதிய கரோனா வழக்குகள் பதிவாகியுள்ளதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் கூறியதாவது, 

புதிய தொற்று நோய்கள் தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தால், மேலும் தளர்வு நடவடிக்கைகளுக்கு அனுமதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். 

தலைநகரில் ஊரடங்கு படிப்படியாகத் தளர்த்துவதற்கான செயல்முறை திங்கள்கிழமை முதல் தொடங்கும், முதல் கட்டமாகக் கட்டுமான நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டு ஒரு வாரத்திற்குத் தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்படும் என்று கேஜரிவால் வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார்.

கரோனா இரண்டாவது அலையைக் கருத்தில் கொண்டு ஆறு வாரங்களுக்கு மேலாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 900 வழக்குகள் பதிவாகியுள்ளன. பாதிப்பு 1000க்குக் கீழே குறைந்துள்ளன. மேலும், 18-44 வயதுக்குள்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் கிடைத்தவுடன், செலுத்தத் தொடங்குவோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.