பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

உ.பி.யில் போலி மதுபானம் அருந்திய 7 பேர் பலி

உத்தரப் பிரதேசத்தின் அலிகார் மாவட்டத்தில் போலி மதுபானம் அருந்திய 7 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

News image

உ.பி.யில் போலி மதுபானம் அருந்திய 7 பேர் பலி

Updated On :28 மே 2021, 8:51 am

உத்தரப் பிரதேசத்தின் அலிகார் மாவட்டத்தில் போலி மதுபானம் அருந்திய 7 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

லோதா போலீஸ் வட்டத்தில் உள்ள கர்சுவா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பலியானவர்கள் வியாழக்கிழமை இரவு உள்ளூர் விற்பனையாளரிடமிருந்து  மதுபானம் வாங்கி உட்கொண்டனர். இறந்தவர்களில் இருவர் ஓட்டுநர்கள் ஆவார். 

இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகத் தேசியப் பாதுகாப்பு சட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார். 

சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக  மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், மதுபான கடைக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் அலிகார் மாவட்ட நீதிபதி சந்திர பூஷன் சிங் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.