புது தில்லி: யாஸ் புயல் காரணமாக பல மாநிலங்களில் வானிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 12 ஆக்ஸிஜன் விரைவு ரயில்கள் மூல 969 டன் திரவநிலை ஆக்ஸிஜன் 6 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக ரயில்வே அறிவித்துள்ளது.
12 ஆக்ஸிஜன் விரைவு ரயில்களில் 3 தமிழகத்துக்கும், 4 ரயில்கள் ஆந்திரத்துக்கும், தில்லி, ம.பி., உ.பி., அசாம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கு தலா ஒரு ரயிலும் சென்றடைந்தன.
யாஸ் புயல் கரையை கடந்துள்ள ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களிலிருந்து மருத்துவ சிகிச்சைக்குத் தேவைப்படும் ஆக்ஸிஜன், 12 ரயில்கள் மூலம் தேவைப்படும் மாநிலங்களுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
யாஸ் புயல் காரணமாக சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படும் நிலையில், மிக அவசிய, அவசரகால உதவியை ரயில்வே மேற்கொண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கலவரத்தில் காங்கிரஸ் தொண்டர் பலி: மமதாவுக்கு ராகுல் கண்டனம்

மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் மயங்கி விழுந்து பலி

கொல்கத்தாவில் பிரதமர் மோடி சாலை வலம்!

வெள்ளிச்சுடரே பாடல்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


