பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

உ.பி.யில் சாலை விபத்து; மூன்று பேர் பலி

உத்தரப் பிரதேசத்தில் இரண்டு தனித்தனி சாலை விபத்துக்களில் மூன்று பேர் பலியானதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

News image

உ.பி.யில் சாலை விபத்து; மூன்று பேர் பலி

Updated On :25 மே 2021, 10:18 am

உத்தரப் பிரதேசத்தில் இரண்டு தனித்தனி சாலை விபத்துக்களில் மூன்று பேர் பலியானதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

முகமதாபாத்தில் உள்ள ஷாஹிந்தா சந்தைக்கு அருகே ஒரு லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் சூர்யாஜித் ராஜ்பர் (19) மற்றும் அவரது மருமகன் பிந்து ராஜ்பர் (16) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

மற்றொரு விபத்தில், காசிபூர்-வாரணாசி சாலையில், மோட்டார் சைக்கிளில் வந்த தொழிலதிபர் மனோஜ் ஜெய்ஸ்வால் (50), வாரணாசியில் வீடு திரும்பும் போது லாரி மோதியதில் உயிரிழந்தார். 

சைத்பூர் பகுதியில் உள்ள ஆதிஹார் சந்தை அருகே இந்த விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.