பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

தெலங்கானா: 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் 2-வது டோஸ் தடுப்பூசி

தெலங்கானாவில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செவ்வாய்க்கிழமை முதல் மாநிலம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. 

News image

45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் 2-வது டோஸ் தடுப்பூசி

Updated On :25 மே 2021, 6:55 am

தெலங்கானாவில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செவ்வாய்க்கிழமை முதல் மாநிலம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. 

அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, இரண்டாவது டோஸ் தடுப்பூசி திட்டத்தை இன்று முதல் தொடங்குமாறு முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

முதல் டோஸ் கரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டவர்கள், இரண்டாவது டோஸ் தடுப்பூசியை அருகிலுள்ள அரசு தடுப்பூசி மையத்திற்கு சென்று எடுத்துக்கொள்ளலாம். தடுப்பூசி இருப்பு இல்லாததால் மே 16 அன்று, 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான இரண்டாவது டோஸ் தடுப்பூசியைத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இன்று முதல் தடுப்பூசி மீண்டும் செலுத்தப்படுகிறது. 

மேலும், தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக 18 முதல் 44 வயதினருக்கு தடுப்பூசி திட்டத்தைத் தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.