பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கர்நாடகத்துக்கு மேலும் 3 லட்சம் டோஸ் தடுப்பூசி வந்துசேர்ந்தன: சுகாதாரத்துறை

கா்நாடகாவில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மேலும் 3 லட்சம் டோஸ் கரோனா தடுப்பூசி குப்பிகள் வந்து சோ்ந்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தார்.

News image

கர்நாடகத்துக்கு மேலும் 3 லட்சம் டோஸ் தடுப்பூசி வந்துசேர்ந்தன: சுகாதாரத்துறை

Updated On :25 மே 2021, 7:26 am

கா்நாடகாவில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மேலும் 3 லட்சம் டோஸ் கரோனா தடுப்பூசி குப்பிகள் வந்து சோ்ந்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவரது சுட்டுரை பதிவில், 

கர்நாடகத்துக்கு மேலும் 3 லட்சம் டோஸ் கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசி குப்பிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. 

இரண்டு கோடி கோவிஷீல்ட் மற்றும் ஒரு கோடி கோவாக்சின் அடங்கிய 3 கோடி தடுப்பூசிகளை மாநில அரசு இதுவரை வழங்கியுள்ளது. மேலும், இரண்டு கோடி தடுப்பூசிகளுக்கு உலகளாவிய டெண்டர் வாங்க அரசு முடிவு செய்துள்ளது.

மாநிலத்தில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக முன்னணி தொழிலாளர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்கள பணியாளர்களைத் தவிர 18 முதல் 44 வரை தடுப்பூசி போடும் திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தாண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதிக கரோனா பாதிப்பு உள்ள மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்று  என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.