பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ரோஹிணி ஆற்றில் தாய், 2 மகள்கள் சடலம் மீட்பு

உத்தரப்பிரதேச மாநிலம் கோராக்பூர் அருகே ரோஹிணி ஆற்றில் 40 வயது தாய் மற்றும் அவரது இரண்டு மகள்களின் உடல்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

News image

ரோஹிணி ஆற்றில் தாய், 2 மகள்கள் சடலம் மீட்பு

Updated On :25 மே 2021, 7:27 am


கோராக்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் கோராக்பூர் அருகே ரோஹிணி ஆற்றில் 40 வயது தாய் மற்றும் அவரது இரண்டு மகள்களின் உடல்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

பிபிகஞ்ச் பகுதியில் ஜன்கல் கௌடியா என்ற இடத்தில் மூன்று பேரின் உடல்களும் மிதந்து வந்ததைப் பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். 

விரைந்து வந்த காவல்துறை மூன்று உடல்களையும் மீட்டனர். அதில், இரண்டு மகள்களின் உடல்களும் தாயின் சேலையுடன் கட்டப்பட்டிருந்ததாகவும், அவர்களது உடல்களில் எந்தக் காயமும் இல்லை என்றும் இது தற்கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்கள் மாயா மற்றும் அவரது மகள்க ஷிவானி(13), அர்பிதா (9) என்பது தெரிய வந்துள்ளது. கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில், மாயா, தன் மகள்களுடன் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.