கோராக்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் கோராக்பூர் அருகே ரோஹிணி ஆற்றில் 40 வயது தாய் மற்றும் அவரது இரண்டு மகள்களின் உடல்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
பிபிகஞ்ச் பகுதியில் ஜன்கல் கௌடியா என்ற இடத்தில் மூன்று பேரின் உடல்களும் மிதந்து வந்ததைப் பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த காவல்துறை மூன்று உடல்களையும் மீட்டனர். அதில், இரண்டு மகள்களின் உடல்களும் தாயின் சேலையுடன் கட்டப்பட்டிருந்ததாகவும், அவர்களது உடல்களில் எந்தக் காயமும் இல்லை என்றும் இது தற்கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்கள் மாயா மற்றும் அவரது மகள்க ஷிவானி(13), அர்பிதா (9) என்பது தெரிய வந்துள்ளது. கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில், மாயா, தன் மகள்களுடன் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

"தவாகவினர் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் டிஜிபி அலுவலகம் முற்றுகை"

ஆர்.பி.எல். வங்கியின் லாபம் மும்மடங்காக உயர்வு!

5 விக்கெட்டுகள் வீழ்த்தி மோஷின் கான் அபாரம்; லக்னௌவுக்கு 156 ரன்கள் இலக்கு!

கலவரத்தில் காங்கிரஸ் தொண்டர் பலி: மமதாவுக்கு ராகுல் கண்டனம்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


