சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

ஆந்திரத்தில் படகு கவிழ்ந்ததில் ஒருவர் பலி, 8 பேர் மாயம்

ஒடிசா-ஆந்திரப் பிரதேச எல்லையில் உள்ள சிலேரு ஆற்றில் படகு  கவிழ்ந்ததில் ஒருவர் பலி, 8 பேர் மாயமாகியுள்ளனர். 

News image

ஆந்திரத்தில் படகு கவிழ்ந்ததில் ஒருவர் பலி, 8 பேர் மாயம்

Updated On :25 மே 2021, 6:29 am

ஒடிசா-ஆந்திரப் பிரதேச எல்லையில் உள்ள சிலேரு ஆற்றில் படகு  கவிழ்ந்ததில் ஒருவர் பலி, 8 பேர் மாயமாகியுள்ளனர். 

விசாகப்பட்டினம் காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) பி.வி.கிருஷ்ண ராவ்  கூறுகையில், 

ஹைதராபாத்திலிருந்து 11 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திங்கள்  இரவு ஒடிசாவுக்கு  தங்கள் சொந்த கிராமத்திற்கு ஒரு படகில் வந்துகொண்டிருந்தபோது படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் எட்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நீரில்  மூழ்கியுள்ளனர் மற்றும் ஒரு குழந்தையின் உடல்  கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் ராவ் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.